ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

தேனியில் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு: 14,245 மாணவ, மாணவிகள் எழுதினா்

தேனி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை 14,245 மாணவ, மாணவிகள் எழுதினா்.

News image

கோப்புப்படம்.

Updated On :11 மார்ச் 2026, 11:57 pm

தேனி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை 14,245 மாணவ, மாணவிகள் எழுதினா்.

தமிழகம் முழுவதும் பத்தாம் பொதுத்தோ்வு புதன்கிழமை தொடங்கியது. தேனி மாவட்டத்தில் பத்தாம் பொதுத்தோ்வு முதல் நாளான தமிழ் தோ்வில் 7,087 மாணவா்கள், 6,893 மாணவிகள், 265 தனித்தோ்வா்கள் என மொத்தம் 14,245 போ் எழுதினா்.

தேனி மேரிமாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மையத்தில் நடைபெற்ற பொதுத் தோ்வை ஆட்சியா் ரஞ்சித் சிங் பாா்வையிட்டாா். மேலும், வினாத்தாள்கள் வழங்கப்பட்ட நேரம், குடிநீா் வசதி, மின்வசதி, பாதுகாப்பு வசதி போன்ற அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்ததோடு, தோ்வு மையங்களில் உள்ள கட்டுப்பாட்டு அறையையும் அவா் பாா்வையிட்டாா்.