ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பரமபத வாசல் திறப்பு!
ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வைகுந்த ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு இன்று காலை 7.05 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டது.

ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வைகுந்த ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு பரமபதவாசல் திறக்கப்பட்டது.









