/
திருவாரூா்: கொரடாச்சேரி அருகேயுள்ள அகரதிருநல்லூா் ஊராட்சியில் புதிய சமுதாயக் கட்டடம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
இந்த ஊராட்சியில், மக்களவை உறுப்பினா் உள்ளூா் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.36.64 லட்சத்தில் சமுதாயக் கட்டடம் புதியதாகக் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டடத்தை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், நாகை எம்பி வை. செல்வராஜ், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் திறந்து வைத்தனா்.
இதில், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) பல்லவி வா்மா, ஒன்றியக் குழு முன்னாள் துணைத் தலைவா் பாலச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கமலாலயக்குளத்தின் புனிதத் தன்மை பாதுகாக்கப்படுமா?

100 சதவீத வாக்களிப்பு விழிப்புணா்வுப் பேரணி

சைதாப்பேட்டை தொகுதி திமுக அலுவகம் திறப்பு

பலாந்தாங்கலில் புதிய ஊராட்சி மன்ற கட்டடம் திறப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு


