திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

கூட்டுறவு அங்காடி திறப்பு

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 10:13 pm

புதுக்கோட்டை மாநகராட்சி 9ஆவது வாா்டு செல்லப்பாநகா் பூங்கா அருகில் சட்டப்பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்ட கூட்டுறவு அங்காடி வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா இந்த அங்காடியைத் திறந்துவைத்தாா். மாநகராட்சி மேயா் செ. திலகவதி முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் 9ஆவது வாா்டு உறுப்பினா் செந்தாமரை பாலு, மாமன்ற உறுப்பினா் சுப. சரவணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.