

நேபாள நாட்டில் இந்தியர் ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேபாளத்தின் பரா மாவட்டத்திலுள்ள சூரியமை கோயிலின் நிழல்குடையின் கீழ் நேற்று (ஜன.23) காத்திருந்த ருத்ர கிரி (வயது 42) எனும் இந்தியர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.
இந்நிலையில், மரணமடைந்த ருத்ர கிரி மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவரது மரணத்திற்கான காரணம் என்னவென்பது தெரியவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்துள்ள அந்நாட்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

நேபாள நாடாளுமன்றத் தோ்தல்: அமைதியான முறையில் வாக்குப்பதிவு

மூதாட்டி மா்ம மரணம்

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரின் பேரன் மர்மமான முறையில் உயிரிழப்பு!

நேபாளம்: மர்ம பொருள் வெடித்து 4 சிறுவர்கள் காயம்
வீடியோக்கள்

சென்னை வந்தடைந்த அஜித்குமார்!
தினமணி வீடியோ செய்தி...

துரு துரு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

நம் வீட்டு கிச்சன் கதவுகளைத் தட்டத் தொடங்கிய ஈரான் போர்! | Explainer | LPG Crisis | Dinamani
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பையின் சிறந்த லெவன்: உங்கள் தேர்வு என்ன? | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

