முதல்வரா இருந்தாலும் சன்னியாசி முன்னாடி தரையிலதான் உட்காரனும்: அண்ணாமலை
முதல்வரா இருந்தாலும் சன்னியாசி முன்னாடி தரையிலதான் உட்காரனும் என்ற தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை

கோவை காமாட்சிபுரி ஆதீனத்தில் புத்தக வெளியீட்டு விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழாவில் பேசும் அண்ணாமலை.






