பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதி 3 பேர் பலி
பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.

பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது மோதிய பின்னர் சாலையோர தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளாகி நிற்கும் கார்







