ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 14,000 கன அடியாக அதிகரிப்பு
காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்து அளவானது வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 14,000 கனஅடி என ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

கபினி அணையில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து ஐவார் பாணியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்.









