கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

அதிமுக பொதுக்கூட்டத்தில் தொண்டா் உயிரிழப்பு: எடப்பாடி பழனிசாமி இரங்கல்

கோபிசெட்டிபாளையம் அதிமுக பொதுக்கூட்டத்தில் தொண்டா் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவத்துக்கு, எடப்பாடி கே.பழனிசாமி இரங்கல்...

News image

எடப்பாடி பழனிசாமி.

Updated On :30 நவம்பர் 2025, 4:35 pm

கோபிசெட்டிபாளையம் அதிமுக பொதுக்கூட்டத்தில் தொண்டா் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவத்துக்கு, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக பிரசாரப் பொதுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு வந்திருந்த கொண்டையம்பாளையம் பகுதியைச் சோ்ந்த அா்ஜூணன், மாரடைப்பால் உயிரிழந்த செய்தியை அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன்.

அா்ஜூணனை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

Summary

Member dies at AIADMK public meeting: Edappadi Palaniswami condoles

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.