மத்திய அரசு நினைத்தால் வாக்காளர்களை நீக்க முடியும் என மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
வளைகுடா நாடுகளில் நடைபெற்று வரும் போர் காரணமாக எரிவாயு இறக்குமதி முடங்கியுள்ளதால், நாடு முழுவதும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உணவகங்களை மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், செய்தியாளர்கள் உடன் பேசிய முதல்வர் மமதா கூறியதாவது:
“மத்திய அரசு நினைத்தால் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) என்ற பெயரில் தகுதியுள்ள வாக்காளர்களை நீக்க முடியும். ஆனால் நாட்டின் எரிவாயு, எண்ணெய் இருப்புக்களை நிர்வகிக்க முடியாது” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) நடைமுறையை எதிர்த்து உள்ளிருப்புப் போராட்டம் அறிவித்ததன் பேரில், கொல்கத்தாவின் முக்கிய பகுதியான தர்மதலாவில் வெள்ளிக்கிழமை (மார்ச் 6) முதல் கடந்த ஐந்து நாட்களுக்கு போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Summary
Mamata has said that the central government can remove voters if it wants.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாஜகவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது: மமதா!
மே.வங்கத்தில் ஆட்சியைப் பிடிக்க பாஜக 90 லட்சம் வாக்காளர்களை நீக்கியுள்ளது! - மமதா குற்றச்சாட்டு!

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஹெலிகாப்டர் அருகே டிரோன்: 3 பேர் கைது

பாஜக காட்டுமிராண்டித்தனமான கட்சி! மமதா கடும் விமர்சனம்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


