நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

பெண்களுக்கான ஸ்பெஷல் ஆடை விற்பனையில் கால்பதித்த ரிலையன்ஸ் நிறுவனம்!

ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவின் மிகப் பெரிய ஜவுளி நிறுவனங்களில் ஒன்றான வர்த்தமான் ஜவுளி நிறுவனத்துடன் இணைந்து 'ஆர்- இலான்’  

News image
Updated On :28 செப்டம்பர் 2018, 2:17 pm IST

ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவின் மிகப் பெரிய ஜவுளி நிறுவனங்களில் ஒன்றான வர்த்தமான் ஜவுளி நிறுவனத்துடன் இணைந்து 'ஆர்- இலான்’ என்ற பிராண்டின் கீழ், பெண்களின் தேவைகளுக்கான ஆடை வகைகள் உட்பட பலவிதமான ஃபேஷன் ஆடைகளை உருவாக்கும் துறையில் கால்பதித்துள்ளது.

Story image

இந்நிறுவனம் உருவாக்கும் ஆடைகள் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் உற்பத்தி செயல்முறைகளை நடைமுறைப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது. 

மேலும், புதுமையான உயர்தரமான ஜவுளி தயாரிப்பு முறையால் பெண்களுக்கென பிரத்யேகமான கேஷுவல், ஃபார்மல்ஸ் போன்ற உடைகளை ஆர்-இலான் ஆடைகள் தயாரிக்கவிருக்கின்றன. 

Story image

ஆர்-இலான் தயாரிப்புகள் பேஷனுடன் ட்ரெண்டியாக வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் தனி சிறப்பு. மேலும் இது இளைஞர்களின் விருப்பத் தேர்வாக அமையும் வகையில் லேட்டஸ்ட் ஃபேஷன் உள்ளடக்கி இருக்கும். இதற்காக சுமார் 30 ஆடை வடிவமைப்பு நிறுவனங்களுடன் ரிலையன்ஸ் கைக்கோர்த்துள்ளது. இவை அனைத்தும் ஆர்- இலான் பிராண்டின் கீழ் ஆடைகளை தயாரித்து வழங்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.