தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கணவனின் நலனுக்காக பெண்கள் கடைப்பிடிக்கும் 'கர்வா சவுத்' விரதம்

வட மாநிலங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று 'கர்மா சவுத்'. கணவனின் நன்மைக்காக மனைவி விரதம் மேற்கொள்ளும் திருவிழா.

News image
கோப்புப்படம்
Updated On :27 ஜனவரி 2024, 5:47 pm

DIN

வட மாநிலங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று 'கர்மா சவுத்'. கணவனின் நன்மைக்காக மனைவி விரதம் மேற்கொள்ளும் திருவிழா. தமிழகத்தில் காரடையான் நோன்பு அல்லது சுமங்கலி விரதம் என்று கூறப்படுகிறது. 

வட மாநிலங்களில் இவ்விரதத்தையொட்டி, பெண்கள் உணவு உண்ணாமல் நோன்பு இருந்து இரவு சல்லடையில் தீபம் ஏற்றி நிலவு பார்த்து பின்னர் கணவனை அச்சல்லடை வழியாக பார்ப்பார்கள். இதனால் அவர்களுடைய மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை. 

Story image

மேலும் இதன் மூலமாக கணவன்-மனைவி இடையே ஒற்றுமை கூடும்.  கணவனுக்கு நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமும் ஐஸ்வரியமும் உண்டாகும் என்பதால் இதனை இந்து பெண்கள் கடைபிடித்து வருகின்றனர். 

கார்த்திகை மாதத்தில் பூர்ணிமாவுக்கு அடுத்த நான்காம் நாளில் கொண்டாடப்படுகிறது. 

Story image

இந்நாளில் பெண்கள் உண்ணாவிரதம் இருந்து, பின்னர் சிறந்த ஆடைகள், ஆபரணங்களைக் கொண்டு தங்களை அலங்கரித்துக்கொள்கின்றனர். பல பெண்கள் இந்நாளில் தங்களை சிறப்பாக அலங்கரிக்க அழகு நிலையங்களை நாடுவர். ஆனால், இந்த ஆண்டு கரோனா அச்சுறுத்தல் காரணமாக அழகு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் திருவிழா சற்று கலையிழந்துள்ளது என்றும் கூறலாம். 

Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.