இதைச் செய்ய சரியான நேரம் வந்துவிட்டதா?
கரோனா.. இந்த ஒற்றை வார்த்தை உலகம் முழுவதையும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.

மார்ச் 31ஆம் தேதிக்குள் கரோனா தொடர்பான அனைத்துக் கட்டுப்பாடுகளையும் நீக்கிக் கொள்ளலாம் என்று மத்திய அரசு கடந்த வாரம் அறிவிப்பு வெளியிட்டது.








