ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

முடி உதிர்வு பிரச்னையா? இந்த ஒரு பொருள் போதும்!

முடி உதிர்தலுக்கான தீர்வு பற்றி...

News image

கோப்புப் படம் - ENS

Updated On :18 பிப்ரவரி 2026, 5:05 pm IST

தலைமுடி உதிர்வு பலருக்கும் பிரச்னையாக உள்ள நிலையில் வீட்டில் உள்ள பொருள்களே இதற்கு உதவும். அதிலும் குறிப்பாக தலைமுடி உதிர்வைக் கட்டுப்படுத்தி முடி வளர்ச்சியை அதிகரிக்கும் தன்மை நாம் அன்றாடம் பயன்படுத்தும் வெங்காயத்திற்கு இருக்கிறது.

வெங்காயச் சாற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஃபிளாவனாய்டுகள், முக்கியமாக சல்பர் அதிகமுள்ளது. இது முடி வேர்க்கால்களில் உள்ள கெரட்டின் உற்பத்தியை ஆதரிக்கிறது.

வெங்காயச் சாற்றில் உள்ள சல்பர், முக்கியமாக முடி நுண்குழாய்களுக்கு ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதனால் மெலிந்த பகுதிகளில் மீண்டும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

வெங்காயச் சாறு, முடியின் வேர்களில் உள்ள இழைகளை வலுப்படுத்தி, முடி உடைவதைக் குறைக்கும். உடைந்த தலைமுடிகளுக்கு வெங்காயச் சாறு சிறந்த தீர்வாக உள்ளது.

வெங்காயச் சாற்றில் பூஞ்சை மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளன. இது பொடுகு மற்றும் தலையில் ஏற்படும் தொற்றுகளுக்கு உதவுகிறது.

முடி உதிர்தல், முடி உடைதல், பொடுகுத் தொல்லை, மெலிந்த முடிகள் ஆகியவற்றுக்கு வெங்காயச் சாறு பரிந்துரைக்கப்படுகிறது. இது முடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் செய்கிறது.

[பொறுப்புத் துறப்பு: இந்தச் செய்திகள் / தகவல்கள் மருத்துவ நூல்கள், இணைய தளங்கள், அனுபவப் பகிர்வுகள் அடிப்படையில் தொகுத்துத் தரப்படுகிற பொதுவான ஆலோசனைகள் மட்டுமே. எந்த விதத்திலும் ‘தினமணி’ பொறுப்பாகாது.]

Summary

Onion Juice for Extreme Hair Growth and prevent Hair Loss

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.