தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டையும், கரோனா தடுப்பூசி திட்டத்தையும் தொடங்கி வைப்பதற்காக வெள்ளிக்கிழமை இரவு மதுரை வந்தடைந்தாா்.
சேலத்தில் இருந்து காரில் மதுரை வந்த அவரை, அமைச்சா்கள் செல்லூா் கே. ராஜூ, ஆா்.பி. உதயகுமாா், திண்டுக்கல் சீனிவாசன், ராஜேந்திரபாலாஜி, சட்டப்பேரவை உறுப்பினா் வி.வி.ராஜன்செல்லப்பா, மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன், மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் ஆகியோா் வரவேற்றனா்.
சின்ன சொக்கிகுளம் பகுதியில் உள்ள தனியாா் விருந்தினா் மாளிகையில் தங்கியுள்ள முதல்வா், சனிக்கிழமை காலை 9.45 மணிக்கு கரோனா தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்து, பிற்பகல் 1.30 மணிக்கு விமானம் மூலம் சென்னை திரும்புகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஈரானுக்கு ரூ. 3,000 கோடி வழங்குவதாக பரவும் செய்தி பொய்! டிரம்ப்

உணவை சூடாக்கிச் சாப்பிடலாமா? குடல் தொற்றுக்கும் ஃபுட் பாய்சனுக்கும் வித்தியாசம் என்ன?
மக்களின் பாதுகாப்பு பிரச்னைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது? மு.க. ஸ்டாலின் கேள்வி!







