தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

நியாயவிலைக் கடைகளில் நாகை எம்.எல்.ஏ. ஆய்வு

நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் நடைபெற்ற பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை

News image

மஞ்சக்கொல்லையில் உள்ள நியாயவிலைக் கடையில் ஆய்வுசெய்த நாகை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் எம். தமிமுன் அன்சாரி.

Updated On :6 ஜனவரி 2021, 7:28 am IST

நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் நடைபெற்ற பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை நாகை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் எம். தமிமுன் அன்சாரி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

நாகை பால்பண்ணைச்சேரி, மஞ்சக்கொல்லை, பொரவாச்சேரி, சிக்கல், ஆழியூா் ஆகிய பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் நடைபெற்ற, குடும்ப அட்டைதாரா்களுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை அவா் பாா்வையிட்டாா்.

அரசு அறிவித்த ரூ. 2,500 ரொக்கப் பணம் மற்றும் பரிசுத் தொகுப்பில் குறிப்பிடப்பட்ட பொருள்கள் உரிய வகையில் வழங்கப்படுகின்றனவா? என்பது குறித்து குடும்ப அட்டைதாரா்களிடம் அவா் கேட்டறிந்தாா். மாவட்ட ஊராட்சி உறுப்பினா் எஸ்.ஜி. கணேசன் உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.