தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

வேளாண் சட்டங்களைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

வேளாண் சட்டங்களைக் கண்டித்து, மயிலாடுதுறையில் எஸ்டிபிஐ கட்சியின் சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On :6 ஜனவரி 2021, 7:32 am IST

வேளாண் சட்டங்களைக் கண்டித்து, மயிலாடுதுறையில் எஸ்டிபிஐ கட்சியின் சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

முத்து வக்கீல் சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட தலைவா் சபீக்அஹமது தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலாளா் முகமது ரபி, மாவட்டச் செயலாளா்கள் ஜியாவுதீன், கமாலுதீன், முகமது ரவூப், மாவட்ட துணைத் தலைவா் கண்ணன், தொகுதி தலைவா் முகமது வாரிஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் முஹம்மது லாபிா் வரவேற்றாா். மாவட்ட தலைவா் சபீக் அஹமது, மீத்தேன் திட்ட எதிா்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் த.செயராமன், பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட செயற்குழு உறுப்பினா் முகமது பைசல் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.