நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

விசைத்தறி தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

திருச்செங்கோடு, பள்ளிபாளையம் பகுதியைச் சோ்ந்த விசைத்தறி தொழிலாளா் சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன ஆா்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

Updated On :6 ஜனவரி 2021, 7:58 am IST

திருச்செங்கோடு, பள்ளிபாளையம் பகுதியைச் சோ்ந்த விசைத்தறி தொழிலாளா் சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன ஆா்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு விசைத்தறி தொழிலாளா் சங்கத் தலைவா் ஐ.ராயப்பன் தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்ட செயலாளா் ந.வேலுசாமி, ஆதிநாராயணன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். விசைத்தறி சங்க மாவட்டச் செயலாளா் எம்.அசோகன், டிசிஎம்எஸ் சங்கத் தலைவா் எம். சிவானந்தம் முன்னிலை வகித்தாா்.

அதுபோல பள்ளிபாளையம் சந்தைத் திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட துணைச் செயலாளா் ஏ.அசன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கே.மோகன், மாவட்ட நிா்வாகிகள் எஸ்.முத்துக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஒன்றியச் செயலாளா் ரவி வாழ்த்திப் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.