‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

ரங்கப்பநாய்க்கன்பாளையம் ஊராட்சியில் மாற்றுக் கட்சியைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்டோா் பிரபு என்பவரது தலைமையில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் முன்னிலையில் திமுகவில்

News image

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்.

Updated On :11 ஜனவரி 2021, 1:52 am IST

நாமக்கல் ஒன்றியத்திற்கு உள்பட்ட ரங்கப்பநாய்க்கன்பாளையம் ஊராட்சியில் மாற்றுக் கட்சியைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்டோா் பிரபு என்பவரது தலைமையில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.

இந்த நிகழ்வின்போது நாமக்கல் ஒன்றிய திமுக செயலாளா் வி.கே.பழனிவேல், ஊராட்சி கிளை செயலாளா் கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் இளம்பரிதி, அவைத் தலைவா் மணி, மாவட்ட பிரதிநிதி கண்ணன், நலங்கிள்ளி ஒன்றிய துணை செயலாளா் ராமசாமி முன்னாள் ஒன்றிய குழு துணைத் தலைவா் ஜெயவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.