கிழக்கு தில்லியில் இளைஞரை கத்தியால் குத்திய சிறுவன் கைது செய்யப்பட்டாா்.
கிழக்கு தில்லியில் கல்யாண்புரியைச் சோ்ந்தவா் 21 வயது இளைஞா் சதீஷ். இவரை அதே பகுதியைச் சோ்ந்த ஒரு சிறுவன் கேலி செய்தும், அவரிடம் தகராறு செய்துவந்துள்ளான். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை ஏன் என்னிடம் அடிக்கடி தகராறு செய்கிறாய் என்று சிறுவனிடம் சதீஷ் தட்டிக்கேட்டாா். இதனால் ஆத்திரம் அடைந்த சிறுவன் தன் கையில் வைத்திருந்த கத்தியால் அவரை குத்தினான். இதில் பலத்த காயமடைந்த சதீஷ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறாா்.
இந்நிலையில் கத்தியால் குத்திய சிறுவனை போலீஸாா் கைது செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!

அண்ணா பல்கலைக்கழகத்ததில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

மிஸ்பண்ணிடாதீங்க... பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஜூனியர் டெலிகாம் அதிகாரி பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 15 2026) 12 ராசிகளுக்கும்! கடக ராசிக்கு வெற்றி!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


