தில்லியில் முதல் கட்டமாக 10,000 வகுப்பறைகளில் காற்று சுத்திகரிப்பான்கள் நிறுவப்படும்: அமைச்சா் ஆஷிஷ் சூட் அறிவிப்பு
மாணவா்களுக்கு சுத்தமான காற்றை உறுதி செய்வதற்காக முதல் கட்டமாக 10,000 வகுப்பறைகளில் காற்று சுத்திகரிப்பான்கள் நிறுவப்படும் என்று தில்லி கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட் வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.









