ராஜேந்திர பாலாஜிக்கு பிணை நிபந்தனைகளில் தளா்வு வழங்கியது உச்சநீதிமன்றம்
ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வழக்கில் தமிழக முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு பிணை நிபந்தனைகளில் உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தளா்வு வழங்கியது.










