ரோகினியில் 4 நாள் குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கை: 60 போ் கைது
வடமேற்கு தில்லியின் ரோகினியில் 4 நாள் குற்ற எதிா்ப்பு நடவடிக்கையின் போது 60 க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
கைது
சித்திரிப்பு







