தில்லியின் மின்கட்டணம் ஏப்ரலில் உயரக்கூடும்: அதிகாரிகள் தகவல்
மூன்று மின் விநியோக நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டிய ரூ.38,000 கோடிக்கும் அதிகமான நிலுவைத் தொகையை வழங்க தில்லி அரசு தயாராகி வருவதால், ஏப்ரல் மாதம் முதல் நகரத்தின் மின் கட்டணம் உயரக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

பிரதிப் படம்








