மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

எந்நாடுடைய இயற்கையே போற்றி

எந்நாடுடைய இயற்கையே போற்றி - கோ. நம்மாழ்வார்; பக்.88; ரூ.65; விகடன் பிரசுரம், சென்னை-2; )044-2852 4074.

Published On :

எந்நாடுடைய இயற்கையே போற்றி - கோ. நம்மாழ்வார்; பக்.88; ரூ.65; விகடன் பிரசுரம், சென்னை-2; )044-2852 4074.

புத்தகத்தின் தலைப்பே போதும், இது இயற்கை சார்ந்தது என்பதற்கு! இயற்கை வேளாண்மையின் மகத்துவத்தை மிக எளிதாக சிறுபிள்ளைக்கு விளக்குவதைப் போல அழகாகச் சொல்கிறார் நம்மாழ்வார்.

ரசாயன உரங்களின் தீமை மட்டுமின்றி, பாரம்பரிய விவசாயத்தின் மூலம் நம் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதோடு, தேவையற்ற செலவுகள், பன்னாட்டு நிறுவனங்களை அண்டிநிற்கும் அவல நிலை ஆகியவற்றைத் தவிர்க்க முடியும் என்பதே இந்த நூலின் அடிப்படைக் கருத்து.

இந்நூல் இயற்கை வேளாண்மை குறித்த அறிமுகம் மட்டுமே. வேளாண்மையில் ஈடுபடாத, ஆனால் இயற்கை வேளாண்மையைக் குறித்து தெரிந்து கொள்ள விரும்புகிற எவரும் படிக்கவேண்டிய நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.