எந்நாடுடைய இயற்கையே போற்றி - கோ. நம்மாழ்வார்; பக்.88; ரூ.65; விகடன் பிரசுரம், சென்னை-2; )044-2852 4074.
புத்தகத்தின் தலைப்பே போதும், இது இயற்கை சார்ந்தது என்பதற்கு! இயற்கை வேளாண்மையின் மகத்துவத்தை மிக எளிதாக சிறுபிள்ளைக்கு விளக்குவதைப் போல அழகாகச் சொல்கிறார் நம்மாழ்வார்.
ரசாயன உரங்களின் தீமை மட்டுமின்றி, பாரம்பரிய விவசாயத்தின் மூலம் நம் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதோடு, தேவையற்ற செலவுகள், பன்னாட்டு நிறுவனங்களை அண்டிநிற்கும் அவல நிலை ஆகியவற்றைத் தவிர்க்க முடியும் என்பதே இந்த நூலின் அடிப்படைக் கருத்து.
இந்நூல் இயற்கை வேளாண்மை குறித்த அறிமுகம் மட்டுமே. வேளாண்மையில் ஈடுபடாத, ஆனால் இயற்கை வேளாண்மையைக் குறித்து தெரிந்து கொள்ள விரும்புகிற எவரும் படிக்கவேண்டிய நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 4 லட்சம் மோசடி; பெண் கைது

தேனூா் அய்யனாா் கோயில் புரவி எடுப்பு விழா

மழைநீா் சேகரிப்பை உறுதி செய்தபின்னரே கட்டடங்களுக்கு ஒப்புதல்: அமைச்சா் என்.ஆனந்த் உத்தரவு
அரியமங்கலத்தில் நாளை மின்தடை
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி


