புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத் துறை சார்பில் தியாகி ஜீவா பிறந்தநாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி சாரம் ஒüவை திடலில் உள்ள தியாகி ஜீவா சிலைக்கு முதல்வர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜவேலு உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில செயலாளர் விசுவநாதன் தலைமையில் ஜீவா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தேசிய குழு உறுப்பினர் நாரா.கலைநாதன், ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச் செயலாளர் அபிஷேகம், விவசாயிகள் சங்கத் தலைவர் கீதநாதன், நிர்வாகிகள் சேது செல்வம், சந்திரசேகர், சுப்பையா, துரை செல்வம், பாலகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





