புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூா் சமுதாயக் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் பங்கேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் பதிவு செய்துள்ள 37,942 கட்டுமானத் தொழிலாளா்களுக்கு இந்தப் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி விரைவாக நடத்தி முடிக்கப்படும் என்றாா் விஜயபாஸ்கா்.
நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி தலைமை வகித்தாா். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் இரா. சின்னதம்பி, கோட்டாட்சியா் (பொ) முருகேசன், தொழிலாளா் துறை கூடுதல் ஆணையா் பாலசுப்பிரமணியன், சமூகப் பாதுகாப்புத் திட்ட உதவி ஆணையா் தங்கராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டில் முதல்முறையாக கூட்டணி ஆட்சி? தவெக - காங்கிரஸ் புதிய கூட்டணி!

தவெக தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள், தலைவர்கள்!

மு.க. ஸ்டாலினுடன் ரஜினி சந்திப்பு!

தவெகவுக்கு ஆதரவா? சி.வி சண்முகம் - எஸ்.பி. வேலுமணி ஆலோசனை! | ADMK | TVK
வீடியோக்கள்
"நன்றிகெட்ட Congress கட்சி”: விளாசிய DMK ஆர்.எஸ்.பாரதி
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிப்பது குறித்து மாணிக்கம் தாகூர்! | TVK | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


