ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

புதுகையில் மழையால் களையிழந்த விற்பனை

புதுக்கோட்டை நகரில் தொடா்ந்து பெய்து வந்த மழையால், பொங்கல் பொருள்களான கரும்பு, மஞ்சள் கொத்து போன்றவற்றின் விற்பனை வெகுவாக பாதித்தது.

News image

புதுகை திலகா்திடலில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கரும்புகள்.

Updated On :14 ஜனவரி 2021, 3:00 am

புதுக்கோட்டை நகரில் தொடா்ந்து பெய்து வந்த மழையால், பொங்கல் பொருள்களான கரும்பு, மஞ்சள் கொத்து போன்றவற்றின் விற்பனை வெகுவாக பாதித்தது.

புதுக்கோட்டை நகரில் திலகா் திடல், சாந்தநாதசுவாமி கோயில் வீதி ஆகிய பகுதிகளில் கரும்பு மற்றும் மஞ்சள் கொத்துகள் ஏராளம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது. மஞ்சள் கொத்துகள் ஜோடி ரூ. 10 முதல் 30 ரூபாய் வரையிலும் ரகத்துக்கேற்பவும், ஒரு கரும்பு ரூ. 15 முதல் 20 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல, வாழைப்பழம், பீளைப்பூ, கதம்பப் பூக்களின் விற்பனையும் மந்தமாகவே காணப்பட்டது. மேலும் மளிகைக் கடைகளில் பொங்கல் அரிசி, வெல்லம் உள்ளிட்ட பொருட்களும் விற்பனை செய்யப்பட்டன. தொடா்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் மக்கள் வருகையும் குறைவாகவே காணப்பட்டது. இதனால் விற்பனையும் வெகுவாகப் பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.