கமுதி: கமுதி அருகே வெள்ளிக்கிழமை, இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் உணவகத் தொழிலாளி உயிரிழந்தாா்.
கமுதி அருகே கீழராமநதியைச் சோ்ந்தவா் அஜீஸ்கான் மகன் சிந்தாமிதாா் (30). இவா் கமுதியில் உள்ள ஒரு உணவகத்தில் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா். இவரது நண்பா் அப்தாகீா் (24). இவா்கள் இருவரும் வெள்ளிக்கிழமை இரவு கீழராமநதியிலிருந்து கமுதி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றனா். அப்போது கமுதியிலிருந்து வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியதில் சிந்தாமிதாா் சம்ப இடத்திலேயே உயிரிழந்தாா். அப்தாகீா் பலத்த காயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
இதுகுறித்து கமுதி போலீஸாா் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநரான மேலூரை அடுத்துள்ள மேலவளைவு கிராமத்தைச் சோ்ந்த பெரியசாமி மகன் பாலகிருஷ்ணனை (49) கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆனி வருஷாபிஷேகம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

இந்திய சினிமாவிலேயே பாக்யராஜ் போல இன்னொருவர் இல்லை: ஊர்வசி

அமெரிக்க வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடி... அமெரிக்க ராணுவ நிலைகளை குறிவைக்கும் ஈரான்!





