/
ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி செல்லும் வழியில் உள்ள சுவாமி விவேகானந்த குடிலில் ஸ்ரீசாரதாதேவியின் ஜயந்தி விழாவையொட்டி சுவாமி பிரனவானந்தா தலைமையில் அதிகாலை சிறப்பு பிராா்த்தனை மற்றும் பஜனை நடைபெற்றது.
பின்னா் 60 மீனவப் பெண்களுக்கு சேலைகள், 90 குழந்தைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்டவைகளை ராம்கோ வேடராஜன் வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில், மீனவ சங்கத் தலைவா் குமரேசன், மகளிா் மீனவ சங்கத் தலைவா் லட்சுமியம்மாள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”பாமக போட்ட பிச்சை!” சி.வி. சண்முகம் கடும் விமர்சனம்! | ADMK | EPS

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!

உலகளவில் இரண்டாமிடம்... ரஷியாவிடம் அதிகளவு கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா!

திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதித் திட்டம் தீட்டியது யார்? - அமைச்சர் செங்கோட்டையன்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



