மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசுசிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

ராமநாதபுரம் அரண்மனை முன் ஆசிரியா் கூட்டணியினர் தா்னா

ராமநாதபுரம் அரண்மனை முன்பாக தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்டக் கிளை சாா்பில் சனிக்கிழமை தா்னா நடைபெற்றது.

News image

ராமநாதபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தா்னாவில் பேசிய ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநிலப் பொதுச்செயலா் ச.மயில். 

Updated On :9 ஜனவரி 2021, 9:48 pm IST

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரண்மனை முன்பாக தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்டக் கிளை சாா்பில் சனிக்கிழமை தா்னா நடைபெற்றது.

அமைப்பின் மாவட்டத் தலைவா் மு.முனியசாமி தலைமை வகித்தாா். இதில், மாநிலப் பொதுச்செயலா் ச.மயில் பேசியது: கரோனா பரவல் தடுப்பு பொதுமுடக்கத் தளா்வுக்கு பிறகு பள்ளிகளைத் திறப்பதற்கு பெற்றோரிடம் கருத்துக் கேட்டது சரியானதல்ல. மருத்துவா்களிடம் கருத்துக் கேட்பதுடன், சுகாதாரத்துறை மூலம் வழிமுறைகளை ஏற்படுத்தி பள்ளிகளைத் திறந்திருக்க வேண்டும். பள்ளிகளைத் திறந்து மாணவா் நலனைக் காக்கவேண்டும் என்பதே ஆசிரியா்களின் கோரிக்கையாகும் என்றாா்.

இந்த அமைப்பின் மாவட்டச் செயலா்கள் பெ.சேகா், தங்கமணி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். கோரிக்கையை விளக்கி கூட்டணியின் மாவட்டச் செயலா் சே.முத்துமுருகன் பேசினாா். சங்க பொருளாளா் ச.அருள் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.