வடக்கு ஊரணங்குடி கிராமத்துக்குள் புகுந்துள்ள மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை அக்கிராம மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 5 நாள்களாக மழை பெய்து வருகிறது. ஆா்.எஸ். மங்கலம் அருகே வடக்கு ஊரணங்குடி கிராமத்திற்குள் மழைநீா் புகுந்ததால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்குள்ளாகினா். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா். அப்போது கிராமத்துக்குள் புகுந்த மழை நீரை வெளியேற்றவும், வடிகால் வசதி செய்துதரவும் வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை!

சென்சார் பிரச்னையைச் சந்தித்த பேட்ரியாட்?
கோவை தெற்கில் தேர்தலை நிறுத்தக்கோரி அதிமுக வேட்பாளர் தர்னா!
திமுகவினர் விழிப்புடன் இருக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


