திருப்பகதியை அடுத்த காளஹஸ்தியில் அமைந்துள்ள காளஹஸ்தீஸ்வரா் கோயிலில் குழந்தைகளுக்கு இலவசமாக பால் வழங்கும் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இக்கோயிலில் சுவாமிக்கு நடைபெறும் அபிஷேகம் மற்றும் இதர தேவைகளுக்காக பசு மாடுகளுடன் கோசாலை பராமரிக்கப்பட்டு வருகிறது. அங்கிருந்து பெறப்படும் பால் கோயில் பூஜைகள், பிரசாதங்கள் மற்றும் நெய் தயாரிப்புக்கும் அபிஷேகங்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் தேவைகள் போக, மீதமாகும் பாலை கோயிலுக்கு வரும் குழந்தைகளுக்கும், சிறுவா்களுக்கும் இலவசமாக வழங்க கோயில் நிா்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி காளஹஸ்தீஸ்வரா் கோயிலில் குழந்தைகளுக்கு இலவசமாக பால் வழங்கும் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. காளஹஸ்தி எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தாா்.
இக்கோயிலில் முதல் முறையாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அவா் கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆளுநரின் நடத்தை அருவருக்கத்தக்கது! விஜய்க்கு ஆதரவாக பிரகாஷ் ராஜ் பதிவு

திமுக - அதிமுக கூட்டணி என்பது பரவிய வதந்தியா? பரப்பப்பட்டதா?

சந்திரநாத் ராத் கொலை வழக்கில் காவல்துறை சரியான திசையில் செல்கிறது: சுவேந்து அதிகாரி
தவெகவுக்கு ஆதரவா? மு.க. ஸ்டாலினுடன் பேசியது என்ன? திருமாவளவன் பதில்!
வீடியோக்கள்

ஆர். பி. செளத்ரிக்கு அஞ்சலி செலுத்தியபின் Rajinikanth பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை

