வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

பகல்பத்து 2ம் நாளில்: நீள்முடி கிரீடத்தில் காரைக்கால் நித்யகல்யாண பெருமாள்

காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல் பத்து 2-ம் நாளான சனிக்கிழமை, நீள்முடி

News image
Updated On :15 டிசம்பர் 2012, 1:14 pm

செல்வ முத்துகுமாரசாமி

காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல் பத்து 2-ம் நாளான சனிக்கிழமை, நீள்முடி கிரீடத்தில், ரத்ன பதக்கம் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள். இந்த நிகழ்ச்சியில் உ.வே. கு.அரங்கநாதாச்சாரியார் தலைமையில் பெரிய திருமொழி பாசுரங்கள் சேவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.