நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

சுவாதி மகோத்சவம்

வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகில் உள்ள துரைப்பெரும் பாக்கத்தில் ஸ்ரீ நாட்டழகியசிங்கர்

News image
Updated On :2 ஏப்ரல் 2015, 9:57 am

எஸ். வெட்கட்ராமன்

வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகில் உள்ள துரைப்பெரும் பாக்கத்தில் ஸ்ரீ நாட்டழகியசிங்கர் (அழகியான்) திருக்கோயிலில் 14வது ஸ்வாதி மகோத்சவம் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகின்றது.

நிகழ்ச்சி விவரங்கள்:

காலை 7 மணி - ஸ்ரீ மகாசுதர்சன ஹோமம்

காலை 9 மணி - மூலவர் அலங்காரத் திருமஞ்சனம்

காலை 10.30 மணி - ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ அழகியான் உள்புறப்பாடு, ஒய்யாளி சேவை தொடர்ந்து ஊஞ்சல் சேவை

நண்பகல் 12.00 மணி - சாத்துமறை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.