ஆங்கில புத்தாண்டன்று காக்களூர் சிவவிஷ்ணு ஆலயத்தில் 3-ம் ஆண்டு லட்சார்ச்சனை பெருவிழா
திருவள்ளூர் அருகில் காக்களூர் பூங்கா நகரில் உள்ள சிவ-விஷ்ணு ஆலயத்தில் ஜனவரி 1-ம் தேதி ஸ்ரீ....


திருவள்ளூர் அருகில் காக்களூர் பூங்கா நகரில் உள்ள சிவ-விஷ்ணு ஆலயத்தில் ஜனவரி 1-ம் தேதி ஸ்ரீ புஷ்பவனேஸ்வர சுவாமிக்கு வேதசார சிவ சகஸ்ரநாம அர்ச்சனையும், ஸ்ரீநிவாச பெருமாளுக்கு விஷ்ணு சகஸ்ரநாம அர்ச்சனையும் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை தொடர்ந்து நடைபெறுகின்றது.
மேலும், இவ்வாலயத்தில் சிறப்புமிக்க ஸ்ரீ ஜலநாராயணர் சந்நதி அமையப்பெற்றுள்ளது. அன்று முழுவதும் பக்தர்கள் தரிசனம் செய்ய ஏதுவாக ஆலயம் திறந்திருக்கும்.
தகவல்களுக்கு: 044-2766457, 9443119861
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...