/

மயிலை சங்கர குருகுலத்தில் ஸ்ரீ ராதாமாதவ திருக்கல்யாண மஹோத்சவம்

முற்றிலும் மகளிரே பங்கேற்று நடத்தும் ஸ்ரீ ராதமாதவ திருக்கல்யாண உத்சவம் மயிலிப்பூர் அபிராமபுரத்தில் உள்ள ஸ்ரீ சங்கர குருகுல.....

News image
Updated On :23 மார்ச் 2016, 9:59 am

எஸ். வெட்கட்ராமன்

முற்றிலும் மகளிரே பங்கேற்று நடத்தும் ஸ்ரீ ராதமாதவ திருக்கல்யாண உத்சவம் மயிலிப்பூர் அபிராமபுரத்தில் உள்ள ஸ்ரீ சங்கர குருகுல வளாகத்தில் மார்ச் 25, 26, 27 தேதிகளில் நடைபெறுகின்றது.

இதனையொட்டி நடைபெறும் நிகழ்ச்சி விவரங்கள்:

மார்ச் 25 - மாலை 6.30 மணி - நாமசங்கீர்த்தனம் உடையாளூர் கல்யாண ராம பாகவதர் குழுவினர் பங்கேற்பு.

மார்ச் 26 - காலை 10.30 மணி - ஓ.எஸ் சுந்தர் பாகவதர் குழுவினரின் அஷ்டபதி பஜனை மாலை 6.30 மணி - திவ்யா நாம சங்கீர்த்தனம் - ஓ.எஸ் மோகன், ஓ.எஸ் முகுந்தன் - ஸ்ரீராம் நடேசன் பாகவதர்கள் பங்கேற்பு.

மார்ச் 27 - காலை 8.30 மணி முதல் ஸ்ரீமதி கல்யாணி மார்க்கபந்து மற்றும் ஞானானந்த் மாதர் மண்டலியினரால் நடத்தப்படும் ஸ்ரீ ராதா மாதவ கல்யாண விவாஹ மகோத்சவம்.

மாலை 6.30  மணி - பக்த சரித்திரம், ஆஞ்சநேய உத்சவம் - கடலூர் கோபிபாகவதர் குழுவினர் பங்கேற்பு.

பக்தர்கள் பங்கேற்று நன்கொடைகள் வழங்கலாம். மேலும் தகவல்களுக்கு; விஜயலட்சுமி சந்திரமௌலி 9381430775

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.