காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள யதோக்தகாரி பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் பங்குனி மாதம் நடைபெறும்.
இந்த ஆண்டு பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, கடந்த 17-ஆம் தேதி கடைவெள்ளி உற்சவமும், 18-ஆம் தேதி செல்வர் உற்சவமும் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, மார்ச் 21-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
பங்குனி உற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருடசேவை வியாழக்கிழமை காலை 6 மணியளவில் நடைபெறும். இதில், யதோக்தகாரி பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். மார்ச் 27-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும். அன்று காலை 6 மணியளவில் உற்சவர் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். மார்ச் 30-ஆம் தேதி கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை நல்லப்பா பாஷ்யகாரர் பரம்பரை தர்மகர்த்தாக்கள் செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இலவச ரேபிஸ் தடுப்பூசி: இந்திய மருத்துவத் துறையைப் பாராட்டிய ஜெர்மன் பயணி!

அபிஷேக் சர்மா அதிரடி: பஞ்சாப் கிங்ஸுக்கு 220 ரன்கள் இலக்கு!

வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்

தியேட்டரில் ரசிகர்களுடன் பிரதீப் ரங்கநாதன் - புகைப்படங்கள்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


