பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலம்

மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. 

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:21 pm

DIN


மதுரை இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயிலில் மாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. 

மதுரை மேலமாசி வீதி இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் சிவபெருமான் தனது ஆத்மலிங்கத்தை இத்தலத்தில் பிரதிஷ்டை செய்து அதைத் தானே பூஜை செய்வது வேறெங்கும் இல்லாத சிறப்பு.

இத்தலத்தில் மாசிப்பெருவிழாவானது பிப்ரவரி 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் முக்கிய நிகழ்ச்சியாகத் திருக்கல்யாணம் இன்று காலை வேத மந்திரம் முழங்க கோலாகலமாக நடைபெற்றது. 

ஏராளமான பக்தர்கள் இத்திருமண விழாவில் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். திருவிழாவின் ஐதீக நிகழ்ச்சிகளை சிவாச்சாரியார்கள் செய்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.