காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

திருமலையில் உடுப்பி மடாதிபதி

உடுப்பி மடாதிபதி வித்யாவல்லப தீர்த்த சுவாமிகள், ஏழுமலையானை வழிபட்டார்.

News image
ஏழுமலையானை தரிசித்து திரும்பிய உடுப்பி மடாதிபதியுடன் அர்ச்சகர்கள் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள். 
Updated On :5 ஜூன் 2018, 8:20 pm

DIN

உடுப்பி மடாதிபதி வித்யாவல்லப தீர்த்த சுவாமிகள், ஏழுமலையானை வழிபட்டார்.
ஏழுமலையானை தரிசிக்க கர்நாடக மாநிலம் உடுப்பில் உள்ள கன்னியூர் மடத்தின் மடாதிபதி வித்யாவல்லப தீர்த்த சுவாமிகள் செவ்வாய்க்கிழமை திருமலைக்கு வந்தார். அவரை தேவஸ்தான அதிகாரிகள் கோயில் மரியாதை அளித்து வரவேற்றனர். அதன்பின் கொடிமரத்தை வணங்கியபடி தரிசனத்திற்கு சென்ற அவர் ஏழுமலையானை வழிபட்டார். 
அதன் அவரை ரங்கநாயகர் மண்டபத்தில் அமர வைத்து ஏழுமலையானின் தீர்த்தப் பிரசாதங்களை அர்ச்சகர்கள் வழங்கினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.