சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அமாவாசையை முன்னிட்டு வக்ரகாளியம்மன் கோயிலில் ஜோதி தரிசனம் 

திண்டிவனம் அருகே திருவக்கரையில் உள்ள வக்ரகாளியம்மன் கோயிலில் அமாவாசையை முன்னிட்டு இன்று ஜோதி தரிசனம் நடைபெற்றது. 

News image
Updated On :15 மே 2018, 7:28 am

DIN

திண்டிவனம் அருகே திருவக்கரையில் உள்ள வக்ரகாளியம்மன் கோயிலில் அமாவாசையை முன்னிட்டு இன்று ஜோதி தரிசனம் நடைபெற்றது. 

திருவக்கரையில் புகழ் பெற்ற வக்ரகாளியம்மன் கோயிலில் அமாவாசையை முன்னிட்டு இன்று வக்ர காளியம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து பகல் 12 மணிக்கு ஜோதி தரிசனம் நடைபெற்றது. 

ஜோதி தரிசனத்தைக் காண ஏராளமான பக்தர்கள் கோயிலில் கூடியிருந்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.