சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமல் ஆவணப்பதிவு: தமிழக அரசின் புதிய அறிவிப்பு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க மெட்ரோவில் பயணித்த கர்நாடக முதல்வர் சிவகுமார்3 மாதங்களாவது இந்த ஆட்சி தாங்குமா? மு.க. ஸ்டாலின் திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - பெ. சண்முகம்ஏஐ மூலம் தலைவர்கள் தவறாகச் சித்திரிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்இசட் பிரிவு பாதுகாப்பைத் திருப்பி அளித்த அண்ணாமலை?ஜூன் 11-ல் ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
/

திருமலையில் ஆந்திர அமைச்சர் லோகேஷ் வழிபாடு

திருமலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனும், மாநில அமைச்சருமான நாரா லோகேஷ் திங்கள்கிழமை காலை குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார்.

News image

ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷுக்கு சுவாமி படம் வழங்கிய தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜு.

Updated On :15 ஜனவரி 2019, 2:38 am IST


திருமலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனும், மாநில அமைச்சருமான நாரா லோகேஷ் திங்கள்கிழமை காலை குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார்.
ஆந்திர முதல்வர் குடும்பத்தினர் தங்களின் சொந்த கிராமத்தில் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவது வழக்கம். அதன்படி அவர்களின் குடும்பத்தினரும், நாரா லோகேஷ், அவரது மனைவி பிராமணி, மகன் தேவான்ஷ் ஆகியோர் திருப்பதியை அடுத்த நாரவாரிபள்ளியில் உள்ள வீட்டுக்கு வந்தனர்.
திங்கள்கிழமை காலையில் போகிப் பண்டிகையைக் கொண்டாடிய பின், அமைச்சர் லோகேஷ் தன் குடும்பத்தினருடனும், ஆந்திர அமைச்சர்கள் சிலருடனும் காலை விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசித்தார். அவருக்கு தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜு சிறப்பு பிரசாதங்களையும், சுவாமி படத்தையும் வழங்கினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.