மழை பெய்யவேண்டி கர்நாடகா மாநிலத்தில் உள்ள சோமேஸ்வரர் திருக்கோயிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.
பெங்களூரு அல்சூர் பகுதியில் உள்ளது இந்த பழமையான சோமேஷ்வர் கோயில். இக்கோயிலில் மழை வேண்டிய வருண யாகம் நடைபெற்றது. அப்போது அர்ச்சகர்கள் பெரிய அண்டாக்களில் நீர் நிரப்பி அதனுள் அமர்ந்து வேத மந்திரங்களை ஓதினர்.

இதுபோன்று ஏற்கெனவே யாகம் செய்து மழை பெய்துள்ளதால், இம்முறையும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்த யாகத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் படத்தின் பெயர் அறிவிப்பு!

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
மே நாள் வாழ்த்து: உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக அணி திரள்வோம்! - பெ. சண்முகம்

தங்கம் - வெள்ளி: இன்றைய நிலவரம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


