தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

துலா லக்னமா நீங்கள்? உங்களுக்கு சந்திர திசை நடந்தால் உண்டாகும் பலன்கள்!

துலாம் லக்னத்தின் அதிபதி சுக்கிர பகவான் ஆவார். சுக்கிர பகவானுடன் சந்திரன் சமம் என்ற நிலையிலிருந்து

News image
Updated On :18 மார்ச் 2019, 2:30 pm IST


துலாம் லக்னத்தின் அதிபதி சுக்கிர பகவான் ஆவார். சுக்கிர பகவானுடன் சந்திரன் சமம் என்ற நிலையிலிருந்து செய்யும் சுப மற்றும் அசுப பலன்களைக் காண்போம்.

எதிர்காலம் தொடர்பான பணிகளை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். அறப்பணிகளை செய்வதற்கான சூழல் உண்டாகும். 

வாழ்க்கை பற்றிய புரிதல் உருவாகும். சுயதொழில் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். ஆன்மீகம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபாடு அதிகரிக்கும். மனதில் நினைத்த காரியங்கள் எண்ணிய பலனை அளிக்கும். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் சாதகமான நிலையை உருவாக்கும். 

மனதிற்கு விரும்பிய உடை மற்றும் ஆபரணச்சேர்க்கை உண்டாகும். உலகியல் சார்ந்த நடவடிக்கைகளில் சில மாற்றங்கள் மனதில் எழும். அரசு தொடர்பான காரியங்களில் ஆதாயம் உண்டாகும். 

பரிகாரம்

அவரவர் ஜாதகத்தில் சந்திரன் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் திங்கட்கிழமைதோறும், சந்திர ஓரையில் சாந்த சொரூபமாக உள்ள பார்வதிதேவியை வழிபட்டு வர மேன்மை உண்டாகும். மேலும், ஜென்ம ஜாதகத்தில் சுபர்கள் மற்றும் அசுபர்களின் பார்வை இருக்கும் பட்சத்தில் சுப மற்றும் அசுப பலன்கள் மாறுபட்டு நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.