மார்கழி மாதப் பிறப்பையொட்டி ஆம்பூர் அருகே சிவனடியார்கள் நடராஜரை அலங்கரித்து திருவீதி உலா வந்தனர்.
ஆம்பூர் அருகே கைலாசகிரி ஊராட்சியில் உள்ளது பள்ளித்தெரு. இன்று புதன்கிழமை மார்கழி மாதம் பிறந்ததை ஒட்டி இந்த ஊரில் உள்ள சிவனடியார்கள் நடராஜரை அலங்கரித்து திருவீதி உலா வந்தனர்.

அதிகாலை 4 மணிக்கு திருவீதி உலா தொடங்கியது. தேவார திருவாசக மந்திரங்கள் ஓதியும், பஜனைப் பாடல்கள் பாடியவாறும் பள்ளித் தெரு, காந்திநகர், நெமிலிபுரம் வீதிகள் வழியாக நடராஜர் திருவீதியுலா வந்தார்.
காலை 7 மணிக்கு சிவாலயம் அருகே திருவீதியுலா நிறைவு பெற்றது.
மார்கழி மாதம் முழுவதும் நடராஜர் திருவீதியுலா வரும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும் என சிவனடியார் கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறுவாக்குப்பதிவு! எங்கு, ஏன்?

அழுத்தத்தில் சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட்; சிஎஸ்கேவுக்கு முதல் வெற்றி கிடைக்குமா?

ஓடிடியில் வெளியானது தாய் கிழவி!

பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை


