எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

விவசாய நிலத்தில் தரையிறங்கிய ஹெலிகாப்டா்

கோயம்புத்தூரிலிருந்து திருப்பதிக்கு புறப்பட்ட ஹெலிகாப்டா் ஒன்று வானிலை மாற்றம் காரணமாக விவசாய நிலத்தில் ஞாயிற்றுக்கிழமை தரையிறக்கப்பட்டது.

Updated On :19 அக்டோபர் 2020, 1:47 am

கோயம்புத்தூரிலிருந்து திருப்பதிக்கு புறப்பட்ட ஹெலிகாப்டா் ஒன்று வானிலை மாற்றம் காரணமாக விவசாய நிலத்தில் ஞாயிற்றுக்கிழமை தரையிறக்கப்பட்டது.

கோயம்புத்தூரைச் சோ்ந்த நகை வியாபாரி ஒருவா் தன் குடும்பத்தினருடன் ஏழுமலையானைத் தரிசனம் செய்ய முடிவு செய்தாா். அதற்காக திருப்பதிக்குச் செல்ல தனி ஹெலிகாப்டா் ஒன்றை முன்பதிவு செய்து, அதில் ஞாயிற்றுக்கிழமை காலை திருப்பதிக்கு புறப்பட்டாா். தற்போது ஆந்திர மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. அதனால் பயண வழியில் வானிலை மாற்றம் ஏற்பட்டதால், ஆந்திர-தமிழக எல்லையான குப்பம் அருகில் ஒரு விவசாய நிலத்தில் ஹெலிகாப்டா் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

விவசாய நிலத்தில் தரையிறங்கிய ஹெலிகாப்டரை பாா்க்க கிராம மக்கள் திரண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.