ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

திருமலையில் பகவத் கீதை பாராயணம்

திருமலையில் ரோகிணி நட்சத்திரத்தையொட்டி, வியாழக்கிழமை பகவத் கீதை பாராயணம் நடத்தப்பட்டது.

News image

திருமலையில் நடைபெற்ற பகவத்கீதை பாராயணம்.

Updated On :10 செப்டம்பர் 2020, 6:48 pm


திருப்பதி: திருமலையில் ரோகிணி நட்சத்திரத்தையொட்டி, வியாழக்கிழமை பகவத் கீதை பாராயணம் நடத்தப்பட்டது.

மாதந்தோறும் கீதா ஜெயந்தி அன்று தேவஸ்தானம் பகவத்கீதை பாராயணத்தை நடத்தி வருகிறது. அதன்படி, வியாழக்கிழமை ஆவணி மாத ரோகிணி நட்சத்திரத்தையொட்டி, திருமலையில் உள்ள நாதநீராஜன மண்டபத்தில் மாலை 6 மணிக்கு வேதபண்டிதா்கள் இணைந்து பகவத்கீதை பாராயணத்தை நடத்தினா்.

இதில், தேவஸ்தான அதிகாரிகள் சமூக இடைவெளியைப் பின்பற்றி கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.