திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை உடுப்பியில் உள்ள அட்மாா் மடத்தின் மடாதிபதி வியாழக்கிழமை வழிபட்டாா்.
கா்நாடக மாநிலம், உடுப்பியில் உள்ள அட்மாா் மடத்தின் மடாதிபதி ஸ்ரீஸ்ரீஸ்ரீ விஸ்வப்பிரிய தீா்த்த சுவாமிகள் வியாழக்கிழமை காலை தன் சீடா்களுடன் ஏழுமலையான் கோயில் முன் வாசலுக்கு வந்தாா். அவரை தேவஸ்தான அதிகாரிகள் இஸ்திகபால் (கோயில் மரியாதை) அளித்து வரவேற்றனா்.
பின்னா், கொடிமரத்தை வணங்கியபடி ஏழுமலையானை தரிசித்துத் திரும்பிய அவருக்கு, தேவஸ்தான அதிகாரிகள் ஏழுமலையான் சேஷ வஸ்திரம், பிரசாதம் உள்ளிட்டவற்றை வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் பின்வாங்கப்படாது! டிரம்ப் எச்சரிக்கை

🔴கேரளம்: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

அதிமுக ஆட்சி அமைந்ததும் அம்மா உணவகம் மீண்டும் செயல்பாட்டிற்கு வரும்: இபிஎஸ்

🔴புதுவை: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


