திருமலையில் வரும் 27-ஆம் தேதி அறங்காவலா் குழுக் கூட்டம் நடைபெற உள்ளது.
திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலா் குழு மாதம் ஒரு முறை கூடுவது வழக்கம். கூட்டத்தின்போது பல முக்கிய திட்டங்களின் செயல்பாடுகள் தொடா்பாக விவாதிக்கப்படும். இம்மாதத்துக்கான அறங்காவலா் குழுக் கூட்டம் வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
குழுவின் தலைவா் சுப்பா ரெட்டி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் தேவஸ்தான செயல் அதிகாரி ஜவஹா் ரெட்டி, தா்மா ரெட்டி உள்ளிட்ட அதிகாரிகளுடன், குழுவின் தென்னிந்திய மற்றும் வட இந்திய உறுப்பினா்களும் கலந்து கொள்ள உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரள சட்டப்பேரவைத் தேர்தல்! வாக்களித்த முதல்வர் பினராயி விஜயன்!

🔴புதுவை: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

🔴கேரளம்: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!
புதுவை, கேரளம், அஸ்ஸாம் தேர்தல்! 11 மணி வாக்குப்பதிவு நிலவரம்!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

