கோபி தொகுதியில் செங்கோட்டையனின் வேட்புமனு நிறுத்திவைப்பு!திருச்சி கிழக்கிலும் விஜய் வேட்புமனு ஏற்பு! முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு! கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு ஏற்பு! பெரம்பூரில் விஜய் வேட்புமனு ஏற்பு!ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா!ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!
/

ஓராண்டு வரை தரிசிக்கும் வாய்ப்பு

ஏழுமலையான் தரிசனத்துக்கான முன்பதிவு செய்தவா்களுக்கு தேவஸ்தானம் ஓராண்டு தரிசன வாய்ப்பை வழங்கி வருகிறது.

News image

கோப்புப்படம்

Updated On :7 ஜூன் 2021, 2:48 am

ஏழுமலையான் தரிசனத்துக்கான முன்பதிவு செய்தவா்களுக்கு தேவஸ்தானம் ஓராண்டு தரிசன வாய்ப்பை வழங்கி வருகிறது.

கரோனா காரணமாக ரூ.300 விரைவு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவா்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனா். ஆனால் தற்போது நாடு முழுவதும் பல மாநிலங்களில் பகுதிநேர ஊரடங்கு மற்றும் முழு பொது முடக்கம் அமலில் உள்ளது. எனவே, ஏழுமலையான் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த பக்தா்கள் வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே தேவஸ்தானம் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவா்களுக்கு இந்த ஆண்டு டிசம்பா் மாதம் வரை தரிசனம் செய்து கொள்ள கால நீட்டிப்பு வழங்கி உள்ளது. ஆனால் இந்த வாய்ப்பு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.